சுற்றுலா விசா காலாவதியாகி தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் அடங்கிய குழுவை, நேற்று சீதுவவில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்திய குடிவரவு மற்றும் aகுடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்...

மாதுறு ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளான பெல் 212 ரக விமானம் விபத்து இலங்கை விமான படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானத...

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது வெலிகடை சிறையில் விளக்கமறியலில் உள்ள நிலையில், அவரிடம் ஒரு “கஜமுத்து” (யானையின் தந்தம்) மற்றும் “ஸ்ரீ மகா போதி” மரத்தின் ஒரு துண்டு இருப்பது சிறை அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி வ்ராய் கெல்லி பல்தசார் ஒரு முன்னாள் மொடல் என்பது பலருக்குத் தெரியாது. 2012 இல்...

சமீபத்தில் கொட்டாஞ்சேனையில் பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக கொழும்பு பெண்கள் பாடசாலை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலையின் ப...

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டால், இலங்கை அணிசேரா நிலைப்பாட்டை பின்பற்றும் என்று நளிந்த ஜெயதிஸ்ஸ மீண்டும் உறுதிப்படுத்தினார், இந்தியப் பெருங்...

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளி அல்லர் எனவும், அவ்வாறு கூறியமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தினார். மேலும், அந்த வார்த்தைப் பிரயோகத...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்து விட்டதாக பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் கூறினார், மேலும் “அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார். பாகிஸ்தான் பின்வா...

பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் உடனடியாக நிறுத்தியுள்ளது. விமான நிறுவனம் பாதுகாப்பு முறைமைகளைமேற்கோள் காட்டி, கராச்சிக்கான விமானங்கள் தற்போது பாதிக்கப்பட...

கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிர்மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் இதற்கு காரணமானவர்களை சட்டம் மூலமாக முறையாகத் தண்டிக்குமாறு வலியுறுத்தியும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இன்று (08) க...

12345...8