Home / International / பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா தவறு செய்து விட்டது – பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா தவறு செய்து விட்டது – பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்து விட்டதாக பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் கூறினார், மேலும் “அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

பாகிஸ்தான் பின்வாங்கும் என்று இந்தியா நினைத்திருக்கலாம், ஆனால் “இது… தங்கள் நாட்டிற்காகப் போராடத் தெரிந்த ஒரு நாடு என்பதை இந்தியா மறந்துவிட்டது” என்று அவர் கூறுகிறார்.

விமானப்படை தனது பாதுகாப்பை உறுதி செய்ததாக கூறிய அவர், இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியது அவர்களுக்கு எங்கள் தரப்பினிலே கொடுக்கப்பட்ட பதிலே ஆகும் என்றும் கூறினார். டெல்லி இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *