சபாநாயகர் பதவி விலக வேண்டும் என மகிந்த தேசப்பிரிய கோரிக்கை



தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, சபாநாயகர் அசோக ரன்வல தன்னை பட்டதாரி என நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகர் தனது கல்வித் தகுதி குறித்த சான்றுகளை சமர்ப்பிக்கத் தவறினால், தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என மகிந்த தேசப்பிரிய கோரியுள்ளார். 

மேலும், தேசிய மக்கள் சக்தி இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#மகிந்ததேசப்பிரிய #சபாநாயகர் #இராஜினாமா #இலங்கைஅரசியல்

Post a Comment

0 Comments