வெள்ளத்தில் சிக்கி வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை - முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு இளங்கோவபுரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

கனமழை காரணமாக வன விலங்குகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#வெள்ளம் #சிறுத்தை #வனவிலங்கு #மீட்பு

NEWSPRO.LK TAMIL 

Post a Comment

0 Comments